கோவை மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள்வரை சிறை தண்டனை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
கோவை மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள்வரை சிறை தண்டனை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.